Labels:
சினிமா பாடல்
Labels:
சினிமா பாடல்
சொந்தத்தில் வந்தது பாசம்
கற்பனையில் வந்தது கவிதை
சோகத்தில் வந்தது கண்ணீர்
துக்கத்தில் வந்தது கனவு
தனிமையில் வந்தது உன் நினைவு.
Labels:
படிததில் பிடித்தவை
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்லே ஏங்கும் என்னை கொல்லாதே சொல்லாமல் செல்லாதே....
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்லே ஏங்கும் என்னை கொல்வாயோ உன்காதல் செல்வாயோ....
♥♥♥
இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி...
நீ சென்றால் கூடகாதல் சுகமாகும்...
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்....
காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்சுக்குள்லே ஏங்கும் என்னை கொல்வாயோ உன்காதல் செல்வாயோ....
♥♥♥
இதயத்திலே ஒரு வலி இமைகளிலே பலதுளி...
நீ சென்றால் கூடகாதல் சுகமாகும்...
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்....
Labels:
சினிமா பாடல்
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..
அண்ணாமலை வாழும் சிவனே உன்தன் கமலகயனங்கள் அபயம்....
ஓம் நமசிவாய... ....... ....... .........
அருட் பார்வை பார்த்தென்னை அழ்கின்ற வேலையில் .....
உயிரில் உனர்வில் நான் கரைவேன்...
சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா...
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..
அண்ணாமலை வாழும் சிவனே உன்தன் கமலகயனங்கள் அபயம்....
ஓம் நமசிவாய... ....... ....... .........
அருட் பார்வை பார்த்தென்னை அழ்கின்ற வேலையில் .....
உயிரில் உனர்வில் நான் கரைவேன்...
சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா... சிவசங்கரா...
ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய..
Labels:
பக்திப்பாடல்
